புதிய போதைப்பொருள் பள்ளிகளில்…

உங்களிடம் பள்ளியில் குழந்தைகள் இல்லாவிட்டாலும் தயவுசெய்து இதைப் பகிரவும். பெற்றோர் இந்த போதைப்பொருளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இது “ஸ்ட்ராபெர்ரி குயிக்” எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளிகளில் தற்போது மிகவும் பயங்கரமான ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி பாப் ராக்ஸ் (வாயில் சிதறி ‘வெடிக்கும்’ மிட்டாய்) போல் தோற்றமளிக்கும் ஒரு வகை கிரிஸ்டல் மெத் புழக்கத்தில் உள்ளது. இது ஸ்ட்ராபெர்ரி போலவும் வாசனை வீசுகிறது, மேலும் பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இதை ஸ்ட்ராபெர்ரி மெத் அல்லது ஸ்ட்ராபெர்ரி குயிக் என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் இதை மிட்டாய் என்று நினைத்து உட்கொண்டு கடுமையான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, செர்ரி, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் வருகிறது. தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கு அந்நியர்களிடமிருந்து மிட்டாய் வாங்க வேண்டாம் என்றும், இப்படித் தோற்றமளிக்கும் மிட்டாயை நண்பரிடமிருந்தும் (யாரிடமிருந்து பெற்றுக் கொண்டாரோ, அவரே மிட்டாய் என்று நம்பியிருக்கலாம்) வாங்க வேண்டாம் என்றும், அவர்களிடம் ஏதேனும் இருந்தால் உடனடியாக ஆசிரியர், முதல்வர் போன்றோரிடம் கொடுக்கச் சொல்லுங்கள். இந்த பதிவை உங்களால் முடிந்தவரை பலருக்கு அனுப்பவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

புதிய போதைப்பொருள் பள்ளிகளில்…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட