புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:
வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கவில்லை. நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. சொல்லி கொள்ளும் அளவிற்கு புதிய திட்டங்கள் எதுவுமே இல்லை. முக்கியமாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் நெல் சேமிப்புக்கிடங்குகள் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. செயற்கை உரத்தை பயன்படுத்துவதால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் வாங்கப்படுவதில்லை. எனவே இயற்கை உரம் பயன்படுத்த விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்த பட்ஜெட்டினால் விவசாயிகளுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை; இது மிகப்பெரிய ஏமாற்றம். மொத்தத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் வெறும் செய்தித்தாள்களை வாசிப்பது போல இந்த பட்ஜெட்டை வாசித்துள்ளனர். அரசு நிலங்கள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிகளை அகற்றி, அந்த இடங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட வேண்டும் என்று பிரமலதா விஜயகாந்த் யோசனை தெரிவித்து உள்ளார்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

தொலைநோக்கு பார்வையுடன் கூடியது பொது, வேளாண் பட்ஜெட்:- முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை:தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

தொலைநோக்கு பார்வையுடன் கூடியது பொது, வேளாண் பட்ஜெட்:- முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை:தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்