புத்தாண்டு தினத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட செடிகளை நட்ட திரைப்பட காமெடி நடிகர் தங்கதுரை

புத்தாண்டையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நெற்குன்றம் 145 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் ஏற்பாட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் 100க்கும் மேற்பட்ட செடி நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செடிகளை நட்டார்.செடி நடும் போது, நட்டாலும் வளராத செடி என்ன என்று கேட்டு அதற்கு பச்சடி என கடிஜோக் கூறினார் இதனால் அங்கு கூடி இருந்த அனைவரும் சிரித்தனர்.அதனால் அங்கு பெரும் சிரிப்பலை உண்டானது…இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தங்கதுரை மனிதர்கள் இல்லாமல் மரம் செடிகள் வளரும் ஆனால் மரம் செடி இல்லை என்றால் மனிதர்களால் வாழ முடியாது என கூறினார் மேலும் இளைஞர்கள் சுய கட்டுபாடுடன் இருந்தால் போதை பழக்கத்திலிருந்த விடுபடலாம் என்றார்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

புத்தாண்டு தினத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட செடிகளை நட்ட திரைப்பட காமெடி நடிகர் தங்கதுரை

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்