புத்த பூர்ணிமா நிகழ்ச்சி : அகில இந்திய தம்மசேனா ஆனந்த புத்த விகார் – புது பெருங்குளத்தூர்.

தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரில் அகில இந்திய தம்மசேன ஆனந்த புத்த விகாரில் திரு. ராகுல் ஆனந்தன் அவர்களின் தலைமையில் வைசாக பௌர்ணமி அன்று பகவன் புத்தர் பிறந்தநாள் பகவன் மெய்ஞானம் பெற்ற நாள் பகவன் புத்தர் பரிணிப்பானம் அடைந்த நாள் என மூன்று நிலைகளில் விழாவினை நடத்திச் சிறப்பிக்க வணக்கத்திற்குரிய தம்மாச்சாரி அய்யா திரு, சம்பத் அவர்கள் திரி சரணம் பஞ்சசீலம் சொல்லி விழாவினை துவக்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் திரு,P.S.அன்புதாசன் திரு,புத்த பாண்டியன் திரு,நதிபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

புத்த பூர்ணிமா நிகழ்ச்சி : அகில இந்திய தம்மசேனா ஆனந்த புத்த விகார் – புது பெருங்குளத்தூர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி