புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் இலவச மருத்துவ முகாம்

சென்னை புனித தோமையர் மலை, மாங்காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் இன்று புனித அந்தோணியார் சிற்றாலய மேம்பாட்டு நல சங்கம் மற்றும் அப்போலோ பார்மஸி (ராமாபுரம்), பம்மல் அரவிந்த் சாய் கண் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யப்பட்டது. ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் இலவச மருத்துவ முகாம்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு