புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்
கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் crpf அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட
எஸ்யுவி வாகனத்தை ஒரு தற்கொலை குண்டுதாரி மோதியதில் வாகனம் வெடித்து சிதறி 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர் இந்திய பாதுகாப்பு படையின் மீது நடத்தப்பட்ட இந்த மிக கொடூரமான தாக்குதல்
நாட்டையே அதிர்ச்சடைய செய்தது
இந்த வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணைப்பையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்அந்த வகையில்
ஆற்காடு நகர பிஜேபி இளைஞர் அணி சார்பில் புல்வாமா தாக்குதல் ஆறாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சிற்க்கு ஆற்காடு நகர இளைஞரணி தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார் நகர தலைவர் பாஸ்கர், இளைஞரணி மாவட்ட தலைவர் முத்தரசு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஜித்,
ஏஎஸ். ராஜசேகர் மாநில செயற்குழு உறுப்பினர் ஜிவி. பிரகாஷ்,
ஜி.தணிகாசலம்,ஏவி வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டத் தலைவர் நெமிலிபி.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு படை வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார் அதனைத் தொடர்ந்து நகர பொதுச் செயலாளர் சுனில் குமார்,சரவணன்,
கமலக்கண்ணன், சிவராமகார்த்திக்,
ஆர். தாகூர்சுந்தர், நாவலன் உள்ளிட்ட ஏராளமான பிஜேபி பொறுப்பாளர்கள் வீரவணக்கம் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்