பொது-தனியார் பங்களிப்பு முறையில் தூய்மை பணிகள்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

🔹🔸பொது-தனியார் பங்களிப்பு முறையில் தூய்மை பணிகள்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

    *தனியார்மயம்?*

📍. தூய்மை பணிகளை பொது-தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர் ஆகிய 12 மாநகராட்சிகளில் இதை செயல்படுத்த ரூ.4.05 கோடி மதிப்பில் டெண்டர் கோரியுள்ளது.

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள்

பொது-தனியார் பங்களிப்பு முறையில் தூய்மை பணிகள்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள்