மக்கள் மேம்பாட்டு கழகம் கிறிஸ்துமஸ் வாழ்த்து

மக்கள் மேம்பாட்டு கழகம் மென்மேலும் வளர வேண்டுமென்று பேராயர்கள் ஆயர்கள் குருக்கள் பொதுநியினர்கள் பல்வேறு சபைகளின் பாஸ்ட்டர்கள் போதகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பின் மகத்துமே பேரரசர் அகுஸ்து சீசர் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடந்த உத்தரவிட்டார். சிரியா நாட்டின் குரேனியு ஆளுநராக இருந்த போது முதன் முறையாக மக்கள் தொகை கணக்கெடுக்க பட்டது வரலாறு. இந்திய அரசு மக்களுக்கு வழங்கி இருக்கும் ஆதார் கார்டு அடிப்படையாக கொண்டு மத வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் அவ்வாறு கணக்கெடுப்பை நடத்தினால் உண்மையான கிறித்தவ மக்கள் தொகை கணக்கு வந்து விடும் அதன் படி கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வரையறை செய்ய முடியும்.

இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி அந்த அந்த மக்களுக்கு உரியது கிடைத்து விட்டால் இந்திய விரைவில் வல்லரசு நாட்டின் பட்டியலில் இடம் பெற்றுவிடும். இப்போது இந்தியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய மக்கள் தொகை முறை படுத்தாமல் மத்திய அரசு பொய் கணக்கை காட்டி இரு பெரும் மதத்தை சிறுபான்மையாக சித்தரித்து வருகிறது.
அரசாங்கமே பொய் சொல்வதால் மக்களும் போலியாக இருக்கிறார்கள். பிஜேபி அரசாங்கம் உண்மையான
கணக்கெடுப்பை நடத்தி கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களுக்கு உரிய வழிபாட்டு உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு இவர்களுக்கான ஆட்சியில் MP-MLA சீட் அளித்தல் சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் போது வெளிநாட்டு உறவு மேம்படும் என மக்கள் மேம்பாட்டு கழகம் தெரிவித்து வருகிறது.

மத்திய அரசோ மாநில அரசுகளோ உண்மையாக கிறிஸ்தவ மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படையான உரிமைகளை கிறிஸ்தவ மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து மதமும் சமய நல்லிணக்க நட்புறவுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல குழந்தை இயேவை வணங்கி மகிழ்கிறோம் !!!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மக்கள் மேம்பாட்டு கழகம் கிறிஸ்துமஸ் வாழ்த்து

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.