மடிப்பாக்கம் கூட்ரோட்டில் மழைநீர் தேக்கம்; வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை மடிப்பாக்கம் – மேடவாக்கம் கூட்ரோடு கீழ் கட்டளை சந்திப்பில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026)

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு

ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

🔹🔸“ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி

மடிப்பாக்கம் கூட்ரோட்டில் மழைநீர் தேக்கம்; வாகன ஓட்டிகள் அவதி

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026)

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு

ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

🔹🔸“ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி