சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை மடிப்பாக்கம் – மேடவாக்கம் கூட்ரோடு கீழ் கட்டளை சந்திப்பில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 92:அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் விளக்கம்:ஒருவர் தன்னைக்






