புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும் என்றார்.

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026)

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு

ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

🔹🔸“ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி

புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026)

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு

ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

🔹🔸“ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி