தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் துரைமுருகன் உள்பட அமைச்சர்கள், முத்தமிழறிஞர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





