பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்திற்குப்பட்ட மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மண்டல அலுவலர், பூச்சியியல் நிபுணர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





