மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்!

சென்னை தாம்பரம் பாரதியார் திடல் சண்முகம் சாலை மார்க்கெட் ரோட்டில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான M.யாக்கூப் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஞாபகம் இனிக்கோ இருதியராஜ், குணங்குடி ஆர்.எம் தமுமுக பிரமுகர் ஹினிபா, செங்கல்பட்டு மாவட்ட மதிமுக செயலாளர் மா.வை மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது . விசிக தாம்பரம் பிரமுகர் தேவ அருட்பிரகாசம், சுகுமார், ஷாஜகான், வழக்கறிஞர் பிரபாகரன், முத்தைய்யா ராஜன், மணி நாராயணன், முருகேசன் சூரைய்யா, டிடிகே சந்தனகோபாலன், வீரகுமாரன், மற்றும் மனித நேய மக்கள் கட்சி, விசக ம தி மு க ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட