அண்மை செய்தி
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம் என்ற செய்திகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பேசப்படுகிறது என்று சிலர் கூறுகிறார்கள்.

சொல்லப்போனால், இதைப் பற்றி நாங்கள் 5–6 வருடங்களுக்கு முன்பே பேசிக் கொண்டிருந்தோம். குறிப்பாக demonetisation வந்த காலத்திலேயே ஒரு கேள்வி எழுப்பியிருந்தோம்.இந்த தேசத்திற்காக எண்ணற்ற மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பல கோடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பல லட்சம் பேர் தலைமை தாங்கினர். பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் வாடினர்.ஆனால், வரலாற்றில் சிலர் மட்டும் “தேசத்தின் முதன்மை குடும்பம்” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அதே நேரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்ற எண்ணற்ற போராட்ட வீரர்களின் தியாகங்களும் துன்பங்களும் மக்கள் நினைவில் இருக்க வேண்டிய அளவுக்கு நிறுவப்படவில்லை என்ற உணர்வு பலருக்கு இருக்கிறது.உதாரணமாக வ.உ.சிதம்பரனாரை எடுத்துக் கொள்ளுங்கள். செல்வந்தராக இருந்து, வழக்கறிஞராக சம்பாதித்து, சுதேசி கப்பல் இயக்கம் நடத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகளால் வாழ்க்கையே சிதைந்தது. சிறையில் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். வெளியே வந்தபின் பொருளாதார சிரமங்களோடு வாழ்க்கையை நடத்தினார். இத்தகைய பல தியாகிகளின் நினைவு தேசிய அடையாளங்களில் அதிகமாக இடம்பெற வேண்டாமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.அதனால்தான் பல வருடங்களுக்கு முன்பே ஒரு கோரிக்கை இருந்தது:
ஒரே ஒருவரின் புகைப்படம் மட்டும் எல்லா நோட்டுகளிலும் இருக்க வேண்டுமா?ஏதாவது ஒரு நோட்டில் ஒருவரின் படம் இருக்கட்டும்; மற்ற நோட்டுகளில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், வ.உ.சிதம்பரனார், சிவாஜி மகாராஜா, பாரதியார் போன்ற தேசத்திற்காக போராடியவர்களின் நினைவுகளும் இடம் பெறட்டும்.அல்லது அதுவும் வேண்டாம் என்றால், அசோகச் சின்னம், அசோகச் சக்கரம், ராஜராஜ சோழன் முத்திரை, சிவாஜி மகாராஜாவின் அரச முத்திரை, கிருஷ்ணதேவராயர் கால சின்னங்கள் போன்ற இந்திய நாகரிகத்தின் அடையாளங்களாவது இடம்பெறட்டும்.இந்த நாட்டின் நாணயம் என்பது வெறும் பணம் அல்ல; அது ஒரு நாட்டு நினைவகம். அங்கே யாரை நினைவுபடுத்துகிறோம் என்பது தலைமுறைகளின் மனநிலையையும் உருவாக்கும்.

இப்போது வெளியாகும் செய்திகள் உண்மையாக இருந்தால், பலருக்கு அது ஒரு வரலாற்று திருத்தமாகவும், தேசிய அடையாளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாகவும் தோன்றலாம்.

அது நடந்தால், சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன் என்பதில் சந்தேகமில்லை

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்