மலக்குழி, விசவாயு மரணத்தை தடுக்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் சைதையில் போராட்டம்

சென்னை:
மலக்குழி, விசவாயு மரணங்களை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரறவு பல்கலைக்கழகத்தில்£ துப்புரவுப் பொறியியல் துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இன்று கோரிக்கை முழக்க போராட்டம் தென்சென்னை மாவட்ட தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு தலைவர் நாகை வி.பி. மாலி எம்.எல், சிறப்பு தலைவர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.« க.மகேந்திரன், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆதிதமிழர் கட்சி கு.ஜக்கையன், சபாய் கரம் சார் அந்தேனலன், வழக்கறிஞர் எஸ்.சரவணன், தமிழ் புலிகள் கட்சி பொருளார் சி.பேறறிவாளன், ஆதி தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச் செயலாளர் க.சாமிநாதன், துணை பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநில செயலாளர் கா.வேணி, தென் சென்னை மாவட் செயலாளர் கே.மணிகண்டன், மனித உரிமை இயக்க எஸ்தர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

மலக்குழி, விசவாயு மரணத்தை தடுக்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் சைதையில் போராட்டம்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு