மலக்குழி, விசவாயு மரணத்தை தடுக்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் சைதையில் போராட்டம்

சென்னை:
மலக்குழி, விசவாயு மரணங்களை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரறவு பல்கலைக்கழகத்தில்£ துப்புரவுப் பொறியியல் துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இன்று கோரிக்கை முழக்க போராட்டம் தென்சென்னை மாவட்ட தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு தலைவர் நாகை வி.பி. மாலி எம்.எல், சிறப்பு தலைவர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.« க.மகேந்திரன், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆதிதமிழர் கட்சி கு.ஜக்கையன், சபாய் கரம் சார் அந்தேனலன், வழக்கறிஞர் எஸ்.சரவணன், தமிழ் புலிகள் கட்சி பொருளார் சி.பேறறிவாளன், ஆதி தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச் செயலாளர் க.சாமிநாதன், துணை பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநில செயலாளர் கா.வேணி, தென் சென்னை மாவட் செயலாளர் கே.மணிகண்டன், மனித உரிமை இயக்க எஸ்தர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

மலக்குழி, விசவாயு மரணத்தை தடுக்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் சைதையில் போராட்டம்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்