அண்மை செய்தி
மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

மாநிலங்களவையில் அவைத்தலைவரின் இரங்கல் தீர்மானம்

அவைத்தலைவர்: மாண்புமிகு உறுப்பினர்களே அவையின் முன்னாள் உறுப்பினர்கள் ஸ்ரீமன் பல்பீர் கே புஞ்ச், ஸ்ரீமன் ஸ்வபன் சதன் போஸ், ஸ்ரீமன் ரங்கசாயி ராமகிருஷ்ணா, ஸ்ரீமன் எச் ஹனுமந்தப்பா மற்றும் கத்தார் நாட்டு அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல்-தானி ஆகியோரின் மறைவு குறித்து நான் வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்.

ஸ்ரீமன் பல்பீர் கே புஞ்ச் உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும், ஒடிசா மாநிலத்தில் இருந்து 2008-ல் இருந்து 2014-ம் ஆண்டு வரையும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் 2026 ஏப்ரல் 18 அன்று தமது 76-ம் வயதில் காலமானார்.

ஸ்ரீமன் ஸ்வபன் சதன் போஸ் மேற்குவங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2005-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவர் 2026 மே 12 அன்று தமது 78-ம் வயதில் காலமானார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் 1948 ஜனவரி 23 அன்று பிறந்த அவர், நாட்டில் கால்பந்து மற்றும் விளையாட்டு நிர்வாகத்தின் மேம்பாட்டிற்காக ஆற்றிய பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமன் ரங்கசாயி 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை பணியாற்றினார். தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 1934-ம் ஆண்டு மார்ச் 15 அன்று பிறந்த அவர், பல  ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். 2026-ம் ஆண்டு ஜூன் 4 அன்று தமது 92-ம் வயதில் அவர் காலமானார்.

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்

மாநிலங்களவையில் அவைத்தலைவரின் இரங்கல் தீர்மானம்

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்