மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக குரல் கொடுக்கிற இயக்கம் விசிக; ஜூன் 30ஆம் தேதி மேலவளவில் நடந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மனம் நோகும் வகையில், என்னையும் அறியாமல் ஓரிரு சொற்கள் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன; அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன் இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துகொள்கிறேன் வருந்துகிறேன் மாற்றுத்திறனாளிகள் தோழர்களே பொருத்தருளவும்.






