மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் எடப்பாடியை சந்தித்து அதிமுகாவில் இணைந்தனர்…!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் A.M.விக்கிரமராஜா, நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து, சென்னை, கே.கே. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகத் திறப்பு விழா வருகின்ற 19.11.2023 அன்று நடைபெற இருப்பதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

2. கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் அவர்கள், தனது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

3) புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள V. சுரேஷ் நேரில் சந்தித்து,பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

4. கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷ்யாம்குமார் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பெற்றார்.

5. திருவள்ளுவர் மேற்று மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி ஜி.கிருஷ்ணம் நாயுடு குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து தனது மகள் திருமணம் 16.11.2023 அன்று நடைபெற உள்ளதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

6. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட திமுக-வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வாா்டு உறுப்பினர் எஸ்.எம். குப்புசாமி மற்று எழுமலை, செல்வராஜ், கலைமணி, தமிழ்வாணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் அஜித்ரகுமான் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் என்.எஸ் பழனி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும் ஆகமொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் எடப்பாடியை சந்தித்து அதிமுகாவில் இணைந்தனர்…!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.