அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முதலமைச்சர் கோப்பை” டென்னிஸ் போட்டியில் சென்ற மாணவிகளுக்கு பதக்கம், பரிசுத்தொகை

சென்னை:
முதலமைச்சர் கோப்பை -2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப்போட்டிகள் ஜுலை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் ஜூலை 3ம் முதல் 9ம் தேதி வரை ஏழு நாட்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் 108 பள்ளி மாணவ – மாணவிகள், 108 கல்லூரி மாணவ & மாணவிகள் விளையாடினர்.
சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் கல்லூரி பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜனனி ரமேஷ் (செங்கல்பட்டு) முதலிடம், மிருதுளா பழனிவேல் (செங்கல்பட்டு) இரண்டாமிடம், மிருதுளா மஹாலக்ஷ்மி (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஓஜஸ் தேஜோ (செங்கல்பட்டு) முதலிடம், லோகித் அக்ஸா (சென்னை) இரண்டாமிடம், பூபதி (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜனனி ரமேஷ் – மிருதுளா பழனிவேல் (செங்கல்பட்டு) முதலிடம், ஹரிணி பார்த்திபன் & விதுளா (செங்கல்பட்டு) இரண்டாமிடம், ஜெனிபர் ராணி காவிய கிருபா அஸ்க் (சென்னை) மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் லோகித் அக்ஸா – சித்தார்த் ஆர்யா (சென்னை) முதலிடம், ஓஜஸ் தேஜோ- கிருஷ்ண தேஜ ராஜா (செங்கல்பட்டு) இரண்டாமிடம், பூபதி – கீர்த் திக் கல்யாண் (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர்.
அனைத்து ஒற்றையர் பிரிவுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற வீரர் & வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூபாய் 1 லட்சம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.
அனைத்து இரட்டையர் பிரிவுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு பரிசுத்தொகையாக தலா ரூபாய் 1.50 லட்சம், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு தலா ரூபாய் 1.12 லட்சம், மற்றும் மூன்றாமிடம் பெற்ற அணிக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

“முதலமைச்சர் கோப்பை” டென்னிஸ் போட்டியில் சென்ற மாணவிகளுக்கு பதக்கம், பரிசுத்தொகை

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை