முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகளை நீக்க கோரி நந்தனம் மசூதி முன்பு முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
பசிலத்துன்னிசாபேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட்வக்ப்பின் நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான், முகம்மது உபைதுர் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவி காலம் 17.2.2022 அன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் சட்ட விரோதமாக நிர்வாக குழுவில் செயல்படுவதுடன் முஹல்லாவை சேர்ந்த ஏழைகளின் மீது பி.பி. வழக்கு தொடர்ந்து ஏழை பெண்களை மிகுந்த மன உலைச்சலை கொடுத்துள்ளதாகவும், பசிலத்துன்னனிசா பேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட் வக்ப்பிற்கு சொந்தமான இடங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் கொடுப்பதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவர்களின் முறைகேடுகளுக்கு துணை போகாத வாடகை மற்றும் குத்தகைதாரருக்கு சட்ட விரோதமாக நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான் ஆகியோர் முறையற்ற பிபி வழக்கு தொடருவதை வக்பு நிர்வாக அதிகாரியும், அதைபற்றி விசாரிக்காமல் ஊக்கமளித்து வருவதையும் கண்டித்து மசூதியின் முகல்லாவை சேர்ந்த பெண்கள் மசூதி முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், நயிமுர்ரகுமான், முஜிபூர் ரகுமான் மற்றும் உபைதுர்ரகுமான் ஆகியோர் மீது வக்பு வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், மூன்று பேரும் இனி மசூதியின் எந்தவித பொறுப்பிற்கும் தெரிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகளை நீக்க கோரி நந்தனம் மசூதி முன்பு முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.