மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் ரவீந்திரதாசின் பதினோராவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது…..

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் நிறுவனர், மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் ரவீந்திரதாசின் பதினோராவது நினைவு தினத்தை யொட்டி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன், ரவீந்திரதாஸ் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இதில் சங்கத்தின் துணைத் தலைவர் பி.சண்முகவேல், பொதுச்செயலாளர் சேம்பியன் முத்து, துணைச்செயலாளர் பி.ஆர்.வேலாங்கன், சென்னை மாவட்ட தலைவர் .சே.ப.தேவேந்திரன், செயலாளர் ம.மீ. ஜாபர், மூத்த பத்திரிகையாளர்கள்அப்சர்பாஷா, கோபாலரத்தினம், தி.ராஜேந்திரகுமார், பி.பூர்ணசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் ரவீந்திரதாசின் பதினோராவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட