சிலம்புச் செல்வர் என்று அன்போடு அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் தமிழகத்தின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர், எல்லைக் காவலர் மற்றும் தமிழ் அறிஞர் ஆவார். சிலப்பதிகாரம் மீது கொண்டிருந்த எல்லையற்ற பற்று மற்றும் ஆளுமை காரணமாக, இவருக்குத் தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை அளித்தார்.
உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்று முழங்கிய சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் பிறந்த தினம் இன்று!







