அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூ.20,000-க்கும் குறைவான விலையில் இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

புதுடெல்லி:
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ரியல்மி, ஒன்பிளஸ், போக்கோ, ரெட்மி, சாம்சங், ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்கள் இதில் அடங்கும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவு செய்து வருகின்றன. வரும் 2024-ல் நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது. தற்போது இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் அறிமுக சலுகையாக 5ஜி சேவையை அன்லிமிடெடாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.
மீடியாடெக் 920 சிப்செட், 4500னீகிலீ பேட்டரி, 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன், பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.18,999.
ரியல்மி 10 புரோ 5ஜி போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா இந்த போனின் பிரதான கேமராவாக உள்ளது. 5000னீகிபி பேட்டரி கொண்டு இந்த போனின் விலை ரூ.18,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் சிணி 2 லைட் 5ஜி: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. 6.5 இன்ச் திரை அளவு, 5000னீகிலீ பேட்டரி இடம் பெற்றுள்ள இந்த போனின் விலை ரூ.18,999.
போக்கோ ஙீ4 புரோ 5ஜி: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், கிவிளிலிணிஞி டிஸ்ப்ளே, 5000னீகிலீ பேட்டரி, 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.19,999.
ரெட்மி நோட் 12 5ஜி: ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 1 சிப்செட், 48 மெகாபிக்சல் கொண்ட பிரதான கேமரா, 5000னீகிலீ பேட்டரி கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.17,999.
சாம்சங் கேலக்சி எம்33 5ஜி: 6.7 இன்ச் திரை அளவு, எல்சிடி டிஸ்ப்ளே, 6000னீகிலீ பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.17,999. ஒப்போ கே10 5ஜி: 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமான்சிட்டி 810 சிப்செட், 5000னீகிலீ பேட்டரி, 8ஜிபி ஆர்இஎம் வேரியண்ட் கொண்ட இந்த போனின் விலை ரூ.16,999.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

ரூ.20,000-க்கும் குறைவான விலையில் இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை