சென்னை:
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அனுசுயா மண்டபத்தில் தமிழ்நாடு வண்ணார் சமுதாயத்தின் ஒற்றை தலைமைக்கான ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற விஞ்ஞானி டாக்டர் . ஆர். தங்கவேலு வி.ஷி.சி றிலீ ஞி, இணை ஒருங்கிணைப்பாளராக குறிப்புத் தொண்டர் சுப்ரமணியன் எம்எஸ்சி ஆகியோர் ஏகமனதாக சமுதாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கூட்டத்தில் தமிழ்நாடு வண்ணார் சமுதாயத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சலவை தொழில் செய்யும் வண்ணார் சமுதாயத்தினரை ஒட்டுமொத்தமாக நலவாரியத்தில் சேர்த்திட முழுநேர சமுதாய பணியாளர் தேர்வு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சமுதாய மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





