வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகளை மீறியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை


2024-25 நிதியாண்டில் வருமான வரித்துறை இதுவரை 16 பேருக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளது.சமீபத்தில், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 276CC-ன் கீழ் வேண்டுமென்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத குற்றத்திற்காக தனி நபர் ஒருவருக்கு தண்டனை உத்தரவு பெறப்பட்டது.2014-15 மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2013-14 நிதியாண்டில் வரிசெலுத்தும் ஒருவர் ரூ.1,13,40,173/- கமிஷன் வருமானத்தைப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2017-ம் ஆண்டு சென்னை பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம்-2ல் மேற்கண்ட வரி செலுத்துபவர் மீது வழக்கு தொடரப்பட்டது.கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர், இ.ஓ.-2 நீதிமன்றம், வரி செலுத்துபவர் செய்த குற்றத்தை அறிந்த பின்னர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. திரு எல் முரளிகிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்குரைஞர், மேற்கண்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு நடவடிக்கைகளில் துறையின் சார்பாக வாதாடினார். விசாரணையின் முடிவில், முதன்மைப் பெருநகர குற்றவியல் நடுவர், பொருளாதாரக் குற்றங்கள்-2, சென்னை, வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 276CC-ன் கீழ் செய்த குற்றத்திற்கு மதிப்பீட்டாளர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.ஏ.சி.ஜே.எம் 05.12.2024 தேதியிட்ட உத்தரவின் மூலம் மதிப்பீட்டாளருக்கு ஒரு (1) வருட கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகளை மீறியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்