சன்மார்க்க மார்க்கத்தை சேர்ந்த வடலூர் ராஜேஸ்வரி அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் சுஜாதாவின் பிறந்தநாளை முன்னிட்டும் வள்ளலார் சன்மார்க்க அன்பர்களின் சார்பில் பசியாற்றுவித்தல் மற்றும் அகவல் பாராயணம் இன்று சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள சாரதா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உணவை பெற்றுச் சென்று உண்டு மகிழ்ந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





