கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தர மக்கள் மேம்பாட்டு கழகம் வலியுறுத்தல்

சென்னை:
மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் இருதயம் வல்லரசு விடுத்துள்ள அறிவிப்பில், தமிழக அரசு சார்பில் கிறித்தவர்களுக்கு 2007 – ஆண்டு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்டது.
தமிழக ஆயர் பேரவை அதை ஆய்வு செய்யாமலும், மக்களிடம் கேட்டரியாமலும் அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்து விட்டது. இதனால் 2008 – முதல் இந் நாள் வரை (2023ம் ஆண்டு) கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழக ஆயர் பேரவையோ, குருக்களோ 3.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்கவில்லை. எனவே பல்வேறு இயக்கங்களின் தலைவர்களே, தங்கள் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை பேசி புரிய வைய்யுங்கள்.
அனைவருக்கும் 3.5 % இட ஒதுக்கீட்டை 5 சதவீதமான உயர்த்தி வழங்க வேண்டும். அதை தமிழக ஆயர் பேரவை வழியாக தமிழக அரசுக்கு தெரிவித்து இட ஒதுக்கீட்டை பெற வேண்டும். இது பற்றிய கருக்தை விளக்கமாக தமிழக அரசுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்து கிறிஸ்த்தவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தர மக்கள் மேம்பாட்டு கழகம் வலியுறுத்தல்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்