வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் கடந்த 8ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்

உண்ணாவிரத போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், தலைமை தாங்கினார் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் மெம்பர் மைக்கில் ஸ்டான்லி பிரபு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார் இதில் துணைத் தலைவர் செல்வின், செயலாளர் மார்க்கஸ், மற்றும் வழக்கறிஞர்கள் தனசேகர் டேவிட், யுஎஸ் சேகர், அதிசயகுமார், கிஸ்ஸிங்கர் உட்பட 100 கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி