மேயர் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப்
பகுதிகளின் வாகன நிறுத்த நடைமுறைகளை சிறப்பாக மேம்படுத்துதல் தொடர்பான
ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆா்.பிரியா தலைமையில் இன்று 24.08.2023 ரிப்பன்
கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/
ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப கூடுதல் ஆணையாளர் (வருவாய்(ம)
நிதி ஆா்.லலிதா இ.ஆ.ப மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






