விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 159வது திருவள்ளுவர் சிலை வழங்கும் விழா தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது…!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 159வது திருவள்ளுவர் சிலையை தென் ஆப்ரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நிறுவுவதற்கு ஆப்பிரிக்கா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் டாக்டர் புருஷோத்தமன் கேசவலு மேஸ்திரி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்த போது உடன் பெருந்தமிழன்பா கு.சண்முகம் (மலேசியா) மதிவாணன் (தமிழ் நாடு) வேலுப்பிள்ளை (அமெரிக்கா) விசு செல்வராஜ் (பிரான்ஸ்) விஜயன் (ஜெர்மன்) மல்லைத் தமிழ்ச் சங்கம் & ஆசிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தலைவர் மல்லை சி.ஏ.சத்யா உள்ளிட்ட உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிருவாகிகள் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 159வது திருவள்ளுவர் சிலை வழங்கும் விழா தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது…!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச