அண்மை செய்தி
300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம் வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்! தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வலுக்கலொட்டி கிராமத்தில் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் நா.ஜெகன்நாதன் மற்றும் மாநில மகளிர் அணி தலைவி ஜெ.பாக்கியலட்சுமி தலைமையில் காரியாபட்டி நகர மன்ற செயலாளர் ஜெ.கருப்பசாமி மற்றும் காரியாபட்டி நகர மன்ற துணை செயலாளர் இ.நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் மகளிர் மற்றும் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர், ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் இணைந்தனர்.
அப்போது, நிறுவன தலைவர் நா. ஜெகநாதனுக்கு வலுக்குலொட்டி கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாநில ஊடக பிரிவு தலைவர் அரவிந்தன், மேலூர் மாவட்ட செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் ஜெ.பாலமுருகன், தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில்

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு இருமாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம்

இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்ப்பு முகாம்கள் 2026, ஜூன் 29 அன்று நடத்தப்படுகின்றன

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்”,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்காக காட்டுக்குள் கறி விருந்து சமைத்து சாப்பிட்ட முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் அவரது நண்பர்கள் 51 பேரை டிரோன் கேமரா உதவியுடன் போலிசார் கைது செய்து அவர்களுடைய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பறிமுதல் செய்து அதிரடி விசாரணை

விருதுநகர் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில்

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு இருமாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம்

இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்ப்பு முகாம்கள் 2026, ஜூன் 29 அன்று நடத்தப்படுகின்றன

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்”,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்காக காட்டுக்குள் கறி விருந்து சமைத்து சாப்பிட்ட முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் அவரது நண்பர்கள் 51 பேரை டிரோன் கேமரா உதவியுடன் போலிசார் கைது செய்து அவர்களுடைய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பறிமுதல் செய்து அதிரடி விசாரணை