செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் கொள்கை விளக்க பொதுக் கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார் மகளிர் அணி பொறுப்பாளர் தாட்சாயணி வரவேற்புரை நிகழ்த்தினார்
இதில் பிரேம்ஜீவா, லோகேஷ், தியாகு, தனஞ்செழியன், நடராஜன், ரமேஷ், ராஜதுரை, பிரேம்குமார், ஆரோக்கியம், சுரேஷ், கே.பி.சுரேஷ், ராஜதுரை, புருஷோத்தமன்,சதீஷ் சீமா,துளசி, அனகை விசுவநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாளர்கள் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,எவிடன்ஸ் இயக்குனர் தோழர் எவிடன்ஸ் கதிர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் தோழர் சுபாஷ் மோகன், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புரட்சி வேங்கை வைரமுத்து,மாநிலத் தலைவர் பாண்டியராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன்,மாநில பொருளாளர் சுதாகர்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ராகவேந்திரன், மாநில இணை பொதுச் செயலாளர் சுரேஷ்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இளையராஜா,மாநிலத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள் இதில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







