அண்மை செய்தி
மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் கொள்கை விளக்க பொதுக் கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார் மகளிர் அணி பொறுப்பாளர் தாட்சாயணி வரவேற்புரை நிகழ்த்தினார்
இதில் பிரேம்ஜீவா, லோகேஷ், தியாகு, தனஞ்செழியன், நடராஜன், ரமேஷ், ராஜதுரை, பிரேம்குமார், ஆரோக்கியம், சுரேஷ், கே.பி.சுரேஷ், ராஜதுரை, புருஷோத்தமன்,சதீஷ் சீமா,துளசி, அனகை விசுவநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாளர்கள் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,எவிடன்ஸ் இயக்குனர் தோழர் எவிடன்ஸ் கதிர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் தோழர் சுபாஷ் மோகன், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புரட்சி வேங்கை வைரமுத்து,மாநிலத் தலைவர் பாண்டியராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன்,மாநில பொருளாளர் சுதாகர்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ராகவேந்திரன், மாநில இணை பொதுச் செயலாளர் சுரேஷ்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இளையராஜா,மாநிலத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள் இதில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்

அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்