இடைவிடாமல் 2 மணி நேரம் இசையமைத்து சாதனை படைத்த இளைஞர் நரேந்திர குமார் உலக சாதனை படைத்தார். அவருக்கு லயன்ஸ் சர்வதேச புக் ஆப் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்தது. அருகில் அமைப்பின் தலைவர் மதன் மற்றும் பலர் உள்ளனர்.
சைதையில் சசிபெருமாள் 11ம் ஆண்டு வீரவணக்கநாள்: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாள். இவர் 30






