இடைவிடாமல் 2 மணி நேரம் இசையமைத்து சாதனை படைத்த இளைஞர் நரேந்திர குமார் உலக சாதனை படைத்தார். அவருக்கு லயன்ஸ் சர்வதேச புக் ஆப் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்தது. அருகில் அமைப்பின் தலைவர் மதன் மற்றும் பலர் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






