அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

‘‘இந்தியாவில் கற்றல்” என்ற பயிலரங்கை புதுதில்லியில் இன்று நடைபெறுகிறது !

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, இந்திய கல்வி ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து, தில்லியில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ., அரங்கில், இந்தியாவில் கற்றல்’ என்ற பயிலரங்கை நடத்தியது. பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியவற்றின் அனைத்து பங்குதாரர்களுக்கும் எஸ்ஐஐ இணையதளத்தின் (ஸ்டடி இன் இந்தியா) செயல்பாடுகள் மற்றும் அதை இயக்குவதில் அவர்களின் குறிப்பிட்ட பங்குகள் குறித்து அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கூட்டாக 2023 ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதுதில்லியில் உயர்கல்வி முயற்சிகளின் சர்வதேசமயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவருக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் செயல்முறையை எளிதாக்குவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைக் கொண்டு வர ஸ்டடி இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது என்று கூறினார்.

கான்பூர் ஐ.ஐ.டி.யின் இயக்குநர் திரு அபய் கரண்டிகர் பேசிய போது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் முயற்சிகளையும் தலைமையையும் பாராட்டினார், இந்த தனித்துவமான முன்முயற்சி உயர் கல்வியின் சர்வதேசமயமாக்கலின் நோக்கங்களை வெற்றிகரமாக அடையும் என்றும் மாணவர்கள் மற்றும் கற்போரின் விருப்பங்களை நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

தேசிய கல்வித்தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே உரையாற்றிய போது, ”மாணவர்கள், இந்தியாவின் உலகளாவிய பிரதிநிதிகளாக உருவெடுப்பார்கள்; உயர்கல்வி ஆராய்ச்சிக்கான முக்கிய இடமாக, நாட்டை முன்னிறுத்துவோம்,” என்றார்.

இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், கல்வி அமைச்சகம், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 500 அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஸ்டடி இன் இந்தியா திட்டத்தில் இளநிலை (யுஜி), முதுநிலை (பிஜி), முனைவர் மற்றும் பிற குறுகிய கால திட்டங்களில் 100,000 இடங்கள் உள்ளன, இதில் 2,600-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்த இந்த முயற்சி கணிசமாக பங்களிக்கும்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

‘‘இந்தியாவில் கற்றல்” என்ற பயிலரங்கை புதுதில்லியில் இன்று நடைபெறுகிறது !

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்