இந்தியா-லெபனான் இன்று மோதல் – இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து…..

இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு புவனேஷ்வரில் இந்தியா-லெபனான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா, மங்கோலியா, லெபனான், வனுவாட்டு ஆகிய 4 அணிகள் பேட்டியில் கலந்துகொண்டுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7.30மணிக்கு இந்தியா-லெபனான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 முறை கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டிருந்தது. இறுதிப் போட்டி என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக செயல்படக்கூடும் என்று தெரிகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

இந்தியா-லெபனான் இன்று மோதல் – இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து…..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி