உசிலம்பட்டி ஆண்டிப்பட்டியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுமா? ஓபிஎஸ் கேள்வி

சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் 2 நாள் விடுமுறைக்கு பிறகு தொடங்கிய நலையில் விவாதம் நடைபெற்ற வருகிறது. வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
இதில் மதுரை & தேனி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுமா? என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புறவழிச்சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும். டெல்டா, தென் மாவட்டங்களில் முறையான சாலை வசதிகள் ஏற்படுத்தவில்லை. விரைவில் மேம்பாடு செய்வதற்கான நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறினார்.

நேபாளா வெள்ளத்தில் மாயாமான நீதிபதி சிவஞானத்தை கண்டுபிடிக்க தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் மனு

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர் நீதிமன்றத்தின்

நேபாள பெருவெள்ள உயிரிழப்பு 734 ஆக உயர்வு: போடேகோஷி நதியில் மீண்டும் நீர்மட்டம் உயர்வு

காத்மாண்டு:நேபாளம்–&திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய

உசிலம்பட்டி ஆண்டிப்பட்டியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுமா? ஓபிஎஸ் கேள்வி

நேபாளா வெள்ளத்தில் மாயாமான நீதிபதி சிவஞானத்தை கண்டுபிடிக்க தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் மனு

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர் நீதிமன்றத்தின்

நேபாள பெருவெள்ள உயிரிழப்பு 734 ஆக உயர்வு: போடேகோஷி நதியில் மீண்டும் நீர்மட்டம் உயர்வு

காத்மாண்டு:நேபாளம்–&திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய