1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு (குறள் : 107).
அடுத்தவர் தமக்குச் செய்த நன்மையை நினைக்கும் நன்றியுடையவர்கள்
தங்கள் துன்பத்தைப் போக்கியவருடைய நட்பினைத். தங்களுக்கு எழும்
பருவங்கள் அனைத்திலும் தங்கள் பரம்பரையினருடன் விடாது நினைப்
பார்கள்.







