1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஓரீஇ அல்ல செயின் (குறள் : 116).
விளக்கம்:
தன் உள்ளம் நடுநிலைமை தாண்டித் தீயனவற்றைச் சிந்தித்து
செயல்படுமானால் இனிக்கெட்டுப்போகப் போகின்றேன் என்று அறிந்து
கொள்ளுவது அவசியம்.






