உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யோகா ஆசிரியர்கள் பணியினை தொடர அரசு அனுமதிக்க கோரிக்கை

சென்னை:
தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோக ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.காசிநாத துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்க உறுப்பினர் சோமு குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில், தன்னிச்சையாக பி.என்.ஒய்.எஸ். டாக்டர்களை யோகா பயிற்றுனர் பணியில் அமர்த்த சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு, மத்திய அரசின் ஆயுஷ் துறையின் யோக பயிற்றுனர்களை நிர்ணயித்த தகுதி மற்றும் வழிகாட்டுதல் சம்பந்தமான உத்தரவு நாள் 14.7.2020 மற்றும் மேற்படி உத்தரவு அடிப்படையில் மாநில அரசின் அரசு ஆணை 715 மக்கள் நல்வாழ்வுத்துறை நாள் 14.6.2021 ஆகியவை முறியதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேற்படி மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் மாநில அரசின் ஆணைப்படி சான்றிதழ், பட்டயம், பட்டம் பெற்ற யோகா பயிற்சியாளர்களை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நியமனம் செய்ய வேண்டுமென உத்தரவு உள்ள சூழ்நிலையில், இந்த உத்தரவிற்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் தன்னிச்சையாக விதிகளுக்கு புறம்பாக பி.என்.ஒய்.எஸ். டாக்டர்களை யோகா பயிற்சியாளர்களாக நியமிக்க செய்து அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சித்த மருத்துவ அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 233 சான்றிதழ், பட்டயம், பட்டம் பெற்ற தகுதியான நபர்களை யோகா பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம். உயர்நீதிமன்ற தடை ஆணையை எங்களைப் போன்று குறைந்த மாத சம்பளத்தில் பணியாற்றி வரும் யோகா பயிற்சியாளர்களின் வாழவாதாரத்தை பாதுகாத்துள்ளது சட்டம் மற்றும் நீதி வென்றுள்ளதாக எங்கள் சங்கத்தின் சார்பாக கருதுகிறோம். பல்வேறு சட்ட போராட்டம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டும் வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் பத்திரிரிகையாளர்கள் சந்திப்பு பேரணி நடத்தியும் எந்தவித பயனும் தாரத நிலையில் நாங்கள் நீதி மற்த்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் தரப்பு வாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பணியினை தொடர அரசு அனுமதிக்க வேண்டுமென சங்கத்தின் சார்பாக கேட்டுக¢கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யோகா ஆசிரியர்கள் பணியினை தொடர அரசு அனுமதிக்க கோரிக்கை

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.