அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எண்ணங்களின் ஆற்றல்…

ஜப்பானியர்களின் ஆச்சரியமான ஆராய்ச்சி …
அமிலத்தன்மை உணவினால் மட்டும் உருவாவதில்லை,
மாறாக மன அழுத்தம் காரணமாக
உடலில் அதிக அமிலத்தன்மை ஆதிக்கம் உருவாகிறது.

உயர் இரத்த அழுத்தம் உப்பு நிறைந்த உணவுகளை
அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல,
முக்கியமாக
எதிர் மறை உணர்ச்சிகளை மனம் அதிகம் சிந்திப்பதால்.

கொழுப்பு நிறைந்த உணவுகளால் மட்டுமல்ல,
அதிகப்படியான சோம்பல் அல்லது
உட்கார்ந்த வாழ்க்கை முறையும் அதிக காரணம்.

ஆஸ்துமா நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில்
இடையூறு ஏற்படுவதால் மட்டுமல்லாமல்,
பெரும்பாலும் சோகமான உணர்வுகள்
நுரையீரலை நிலையற்றதாக ஆக்குகின்றன.

நீரிழிவு நோய் குளுக்கோஸை அதிகமாக
உட்கொள்வதால் மட்டுமல்ல,
பிடிவாதமான அணுகுமுறை
கணையத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கிறது.

சிறுநீரக கற்கள்  கால்சியம் ஆக்ஸலேட் வைப்பு மட்டும் இல்லை,
ஆனால்
உணர்ச்சிகளையும் வெறுப்பையும் மனதின் ஆழத்தில் வைத்திருப்பதாலும் ஏற்படுகிறது.

நாம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால்….
முதலில்
உங்கள் மனதைச் சரிசெய்யவும்
வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்,
நகரத்தை /கிராமத்தை /தெருவினைச் சுற்றி வாருங்கள்,
தியானம் செய்யுங்கள்
மனதார சிரிக்கவும் மற்றவர்களையும் சிரிக்க வைக்கவும்.
நல்ல நண்பர்களை உருவாக்குங்கள்
நல்ல நூல்களை வாசியுங்கள்,
மென்மையான இசையினைக் கேளுங்கள்
தேவைப்படுகிறவர்களுக்கு உதவிக்கரம் நீ ட்டுங்கள்
இந்த நடவடிக்கைகள் உங்கள்  மனம் மற்றும் உடலை வலுப்படுத்த உதவும்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

எண்ணங்களின் ஆற்றல்…

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை