எதிர்கட்சிகள் கூட்டத்தை பிஆர்எஸ் புறக்கணிப்பு ..?

மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஒருமித்த கருத்துடைய எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி பாட்னாவில் நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமை வகிக்க உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிஆர்எஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், எதிர்கட்சிகளின் பாட்னா கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சமமான இடைவெளியை எங்களது கட்சி பின்பற்றும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைவதால், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் எங்களது கட்சியை விரிவுபடுத்துவதற்கு தடையாக இருக்கும்.

இந்த ஆண்டு டிசம்பரில் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் – பாஜகவை சமமான எதிர்கட்சியாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பெயரில் காங்கிரசுடன் இணைந்து பயணிப்பது விவேகமானதாக இருக்காது’ என்றனர். பிஆர்எஸ் கட்சி பாட்னா கூட்டத்தை புறக்கணித்த நிலையில், எதிர்கட்சிகளின் வரிசையில் உள்ள பிஜூ ஜனதா தளமும் புறக்கணித்துள்ளது. மேலும் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால், பாட்னா கூட்டத்தில் திரிணாமுல் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் மோதல்கள் இருப்பதால் ஆம்ஆத்மியும் பாட்னா கூட்டத்தில் பங்கேற்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

எதிர்கட்சிகள் கூட்டத்தை பிஆர்எஸ் புறக்கணிப்பு ..?

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.