எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருந்து மாத்தரை வழங்கல்:திருவாரூரில் 10 போலி மருத்துவர்கள் கைது

திருவாரூர்:
மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை நடத்தினர்.
அப்போது மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஊசிபோட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கியதாக, நன்னிலம் காவல் சரகம், மாப்பிள்ளைகுப்பம் பகுதியை சேர்ந்த செந்தில், பேரளம் காவல் சரகம், கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்த, முத்துப்பேட்டை காவல் சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சரகம், நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இடும்பாவனம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், பெருகவாழ்ந்தான மாரியப்பன், கல்பாணசுந்தரம், காவல் சரகம், பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், எடையூர் காவல் சரகம், அம்மளூர் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன், கோட்டூர் காவல் சரகம், திருப்பத்துறைச்சேர்ந்த துரைராஜ் திருத்துறைப்பூண்டி காவல் சரகம், திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவைச் சேர்ந்த குமார் (எ) பனையப்பன் மற்றும் கூத்தாநல்லூர் காவல் சரகம், சேகரை கிராமத்தை சேர்ந்த சௌரிராஜ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருந்து மாத்தரை வழங்கல்:திருவாரூரில் 10 போலி மருத்துவர்கள் கைது

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.