ஐயா நெல்லை சாமுவேல் அவருடைய மகன் திருமணம் நடைபெற உள்ளதால் வருகின்ற 27 1 2025 அன்று திருமணத்திற்கு ஜெபிப்பதற்கு சகோதரர்கள் ஐக்கிய மலை ஜெபம் குழுவை அழைத்திருந்தார் ஜெபம் பண்ணும் போது எடுத்த புகைப்படம் மற்றும் ஆராதனை பாடல் சகோதரர்கள் அழைப்பதற்கு பத்திரிக்கை என்னிடத்தில் கொடுத்து இருக்கிறார், குடும்பமாக வந்து என் மகனை ஆசீர்வதிகும்படி கேட்டிருக்கிறார் ஆகையால் அந்த குடும்பத்திற்காக ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பத்திரிக்கை என்னிடத்தில் கொடுத்திருக்கார் இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





