காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு கோதாமேட்டில் மருத்துவமுகாம், நலத்திட்ட உதவிகள்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

சென்னை:
தேச தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே கோதாமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தூய்மைப்பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இந்தவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் இலா. பாஸ்கர், தலைமை நிலைய செயலாளர் மன்சூர் அலிகான், மாவட்ட பொதுச் செயலாளர் சைதை ஆர்.சரவணன், பகுதி தலைவர்கள் செஞ்சியார் முத்தமிழ் மன்ன கிண்டி சி.கே.கணேசன், கோகுல கிருஷ்ணன், 142 வட்ட தலைவர்கள் ராஜ்கமல், ராஜேஷ் உள்பல ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு கோதாமேட்டில் மருத்துவமுகாம், நலத்திட்ட உதவிகள்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட