கிராம மக்களை வாழ வைக்கும் ‘துடைப்பம்’ தயாரிப்பு தொழில்..!

திண்டுக்கல்:
துடைப்பம் தயாரிப்பு தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இந்த கே.அம்மாபட்டி கிராம மக்களுக்கு உள்ளது. இங்கிருந்து தான் டன் கணக்கில் துடைப்பம் தயாரித்து, வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முன்பு தென்னை மரங்கள் அதிகம் இருந்ததால், அதை சார்ந்த தொழில்களில் பலர் ஈடுபட்டனர். காலம் செல்ல செல்ல தென்னை மரங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. இதனால் பலர் மாற்று வேலைகளுக்குச் சென்றனர். ஆனால், தென்னங்கீற்றிலிருந்து துடைப்பம் தயாரிக்கும் தொழிலை கடந்த 25 ஆண்டுகளாக நத்தம் அருகேயுள்ள கே.அம்மாபட்டி கிராமத்தினர் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ள ஆத்தூர், அய்யம்பாளையம் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளிலிருந்து தென்னங்கீற்றுகளை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அதை சீராக சீவி துடைப்பத்தை தயார் செய்கிறார்கள். இக்கிராமத்தில் உள்ள பலரின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த தொழில் உள்ளது. குறிப்பாக கிராமப் பெண்கள் அதிக அளவில் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் தெரிவித்ததாவது: இங்கு ஆண்டு முழுவதும் துடைப்பம் தயாரிக்கும் தொழில் நடைபெறுகிறது. எங்களுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கிடைக்கும் ஆர்டர்களை விட, வட மாநிலங்களிலிருந்துதான் அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இங்கிருந்து தான் டன் கணக்கில் துடைப்பங்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றோம். குறிப்பாக டெல்லியில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ‘துடைப்பம்’ மாகும். அதனால் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நேரத்தில் அக்கட்சி நிர்வாகிகளிடமிருந்து அதிக அளவில் துடைப்பம் தயார் செய்ய சொல்லி ஆர்டர்கள் கிடைக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கிராம மக்களை வாழ வைக்கும் ‘துடைப்பம்’ தயாரிப்பு தொழில்..!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.