அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கிராம மக்களை வாழ வைக்கும் ‘துடைப்பம்’ தயாரிப்பு தொழில்..!

திண்டுக்கல்:
துடைப்பம் தயாரிப்பு தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இந்த கே.அம்மாபட்டி கிராம மக்களுக்கு உள்ளது. இங்கிருந்து தான் டன் கணக்கில் துடைப்பம் தயாரித்து, வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முன்பு தென்னை மரங்கள் அதிகம் இருந்ததால், அதை சார்ந்த தொழில்களில் பலர் ஈடுபட்டனர். காலம் செல்ல செல்ல தென்னை மரங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. இதனால் பலர் மாற்று வேலைகளுக்குச் சென்றனர். ஆனால், தென்னங்கீற்றிலிருந்து துடைப்பம் தயாரிக்கும் தொழிலை கடந்த 25 ஆண்டுகளாக நத்தம் அருகேயுள்ள கே.அம்மாபட்டி கிராமத்தினர் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ள ஆத்தூர், அய்யம்பாளையம் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளிலிருந்து தென்னங்கீற்றுகளை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அதை சீராக சீவி துடைப்பத்தை தயார் செய்கிறார்கள். இக்கிராமத்தில் உள்ள பலரின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த தொழில் உள்ளது. குறிப்பாக கிராமப் பெண்கள் அதிக அளவில் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் தெரிவித்ததாவது: இங்கு ஆண்டு முழுவதும் துடைப்பம் தயாரிக்கும் தொழில் நடைபெறுகிறது. எங்களுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கிடைக்கும் ஆர்டர்களை விட, வட மாநிலங்களிலிருந்துதான் அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இங்கிருந்து தான் டன் கணக்கில் துடைப்பங்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றோம். குறிப்பாக டெல்லியில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ‘துடைப்பம்’ மாகும். அதனால் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நேரத்தில் அக்கட்சி நிர்வாகிகளிடமிருந்து அதிக அளவில் துடைப்பம் தயார் செய்ய சொல்லி ஆர்டர்கள் கிடைக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

கிராம மக்களை வாழ வைக்கும் ‘துடைப்பம்’ தயாரிப்பு தொழில்..!

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்