கீரனூர் காவல் நிலைய காவலர்கள் 2 பேர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் ஆயுதப்படைக்கு மாற்றம் –
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சக்திவேல் காவலர் பார்த்திபன் ஆகிய இருவரும் பணியின் போது மெத்தனமாக இருந்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் சக்திவேல் காவலர் பார்த்திபன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்







