குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 142, திவான் பாஷ்யம் தெருவில் ரூ.2.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கழிவுநீர் இணைப்பு கால்வாய் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.32 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஆகியவற்றினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். உடன் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)