குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அடுத்த மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகு (வயது 24).அதே கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இருவரும் வெங்கடேசபுரம் ரெயில்வே கேட் அருகே அச்சரப்பாக்கம் நோக்கி வரும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகாத வார்த்தையால் பேசி வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, பணிக்கு வந்து கொண்டிருந்த அச்சரப்பாக்கம் போலீஸ்காரர் கார்த்திக், பொதுமக்களிடம் தகராறு செய்யாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த சூர்யா போலீஸ்காரர் கார்த்திக்கை தகாத வார்த்தைகளாள் திட்டியுள்ளார். தொடர்ந்து போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியும் உள்ளார். இதை கண்ட பொதுமக்கள் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கை தாக்கிய சூர்யாவை கைது செய்தனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400