குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதிரடி.கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு கல்குவாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு மூடப்பட்டன. மாவட்ட காவல் துறை தலைமையிலான திடீர் நடவடிக்கையில் இவ்விரு குவாரிகளும் விதிமுறை மீறி இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டது.

CCRT and NIT Puducherry Jointly Inaugurate Five-Day Workshop on “Theatre in Education”
The Centre for Cultural Resources and Training (CCRT), New Delhi,






