குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தகவல் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த தகவலில்£, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும், பெறவும் வேண்டி உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே பல இடங்களில் முகாம்கள் நடத்தினாலும் எங்களுக்கு அருகில் உள்ள தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வாரம் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தினால் எங்களுக்கு சிரமம் இன்றி இருக்கும். மக்கள் நலப்பணியில் சிறப்பாக பணியாற்றும் தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சாமி கும்பிட்டார்

இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய செய்திகள்

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சாமி கும்பிட்டார்

இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய செய்திகள்

நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.